அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தில் வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜக எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, ‘பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்’ மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும்’ என கூறினார்.
மேலும் பசுவின் சிறுநீர் மற்றும் சாணம்மூலம் கேன்சர் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் வலிமை உள்ளது. குஜராத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் கேன்சர் நோயாளிகளின் மீது பசு சாணத்தை தேய்க்கின்றனர்.
பசு சீறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தமும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பசுவை வங்க தேசத்திற்கு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…