வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளிகள் மீது உ.பி. அரசு நேரடியாக பூச்சி மருந்தை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் மிக வேகம் இந்தியாவில் பரவி வருகிறது இதுவரை வைரஸ்க்கு 1027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தலைநகர் டெல்லியில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்த லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் திணறிய நிலையில் உ.பி முதல்வர் யோகி 1000 பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார் .இதனால் டெல்லியில் லட்சக்கணக்கான உ.பி மக்கள் ஒன்றுக்கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையி வெளியூரில் இருந்து உ.பி திரும்பிய தொழிலாளிகள் மீது அம்மாநில அரசு நேரடியாக பூச்சி மருந்தினை அடித்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள பரேலியில் தொழிலாளர்கள் மீது நேரடியாக கிருமி நாசினி அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…