கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஓர் உத்தரவும் பிறப்பித்தது. இதுவரை இந்த செயலியை சுமார் 9.6 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலியானது, கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் செல்லும்போது இந்த செயலி எச்சரிக்கை விடுக்கும். அந்த வகையில் இந்தசெயலி மூலம் புதிதாக 300 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் எந்தப்பகுதியில் அதிக பரிசோதனைகளை நடத்த வேண்டும். யாருக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…