போனி கபூர் வீட்டு பணியாளருக்கு கொரோனா தொற்று….

Published by
Kaliraj

ஹிந்தி திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரின் வீட்டு பணியளருக்கு கொரோனா தொற்று.

ஹிந்தி திரை உலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் பணியாரன 23 வயதான சரன் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொற்று போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 

இந்நிலையில் இது குறித்து போனி கபூர் கூறியதாவது, நானும் எனது குடும்பத்தினரும் நலனுடன் இருக்கிறோம்.  எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. நாங்கள் எங்களுக்கு நாங்களே வீட்டில் தனிமை படுத்தியுள்ளோம். மருத்துவர்கைன் அலோசனையை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும் மும்பை மாநகராட்சிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 

Published by
Kaliraj

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

11 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

48 minutes ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

48 minutes ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago