கொரோனா வைரஸ் சிவகாசியில் கிராமங்களை தாக்கி வருவதால் பட்டசுகள் உருவாக்கப்படும் ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் தற்பொழுது வரை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சிவகாசியில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.
சிவகாசியில் கிராமங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி வருகின்ற ஜூலை 9 முதல் ஜூலை 19 வரை 11 நாட்களுக்கு அனைத்து ஆலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…