கொரோனா வைரஸ் சிவகாசியில் கிராமங்களை தாக்கி வருவதால் பட்டசுகள் உருவாக்கப்படும் ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் தற்பொழுது வரை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், சிவகாசியில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது.
சிவகாசியில் கிராமங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி வருகின்ற ஜூலை 9 முதல் ஜூலை 19 வரை 11 நாட்களுக்கு அனைத்து ஆலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…