Categories: இந்தியா

கோவின் செயலி பாதுகாப்பானது! வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை – மத்திய அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என கோவின் செயலி குறித்து மத்திய அரசு விளக்கம்.

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விபரங்கள் மத்திய அரசின் கோவின் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். கோவின் செயலி மூலம் தடுப்பூசி குறித்த விவரங்கள் மற்றும் அருகாமையில் உள்ள தடுப்பூசி உள்ளிட்டவை குறித்தும், தடுப்பூசியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். கோவின் தளத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து இந்தியர்களின் மொபைல் எண், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகளும் இலவசமாக கிடைப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவின் செயலியில் இருந்து தனிநபர் விபரங்கள் கசிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை கூறி வரும் நிலையில், தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு கூறுகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கோவின்  செயலி பாதுகாப்பானது.

அதன்படி, கோவின் செயலில் தனிநபர் தகவல்கள் அனைத்து பாதுகாப்பாக உள்ளது. தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை. மேலும், தனிநபர் தகவல்கள் கசிந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

9 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

9 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

10 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

10 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

12 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

13 hours ago