ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி நுழைவு தேர்வான ஜே.இ.இ ஆகிய நுழைவு தேர்வுகள் நடைபெற ஆயத்தமாகி வருகிறது. இதே போல ரயில்வே கலிப்பாணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளும் தொடங்கப்படும் என ரயில்வே போட்டித்தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே தேர்வு குழு வின் தலைவர் கே யாதவ் கூறுகையில், ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது. என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…