அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது கிங் ஹென்றி சாலையிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் அம்பேத்கரின் நினைவாக இந்த கட்டிடத்தை வாங்கிய இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்பேத்கர் மியூசியத்தை பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வருவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மியூசியத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் லண்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு இங்கிலாந்து அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…