தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது.இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விமானப்படை வீரர்,வீராங்கனை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது;நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்கிறது.88 ஆண்டுகால வரலாற்றில் வலிமை வாய்ந்த சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…