4ஆம் கிளாஸ் பாஸ் ஆன ராஜா.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய குட்டி ஸ்டோரி.!

Published by
மணிகண்டன்

4ஆம் கிளாஸ் பாஸ் ஆன ராஜா என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு குட்டி கதை ஒன்றை குறிப்பிட்டார். 

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது. இதில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய அரவிந்த் கெஜிரிவால் குட்டி கதை ஒன்றை கூறினார். அதாவது, ஒரு நாட்டை நாசப்படுத்திய “படிக்காத, 4ஆம் வகுப்பு பாஸ் செய்த ராஜா” எனும் கற்பனை கதையை (மறைமுகமாக பிரதமர் மோடியை குறிப்பிட்டார்) கூறினார்.

ராஜாவின் ஆட்சியில், அட்டூழியங்கள் நடந்தன. அதே நேரத்தில் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது என்றும், அவருடைய ஆட்சியில் ஒரு ரயில் விபத்து கூட ஏற்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே ராஜாவை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர் என அரவிந்த் கெஜிரிவால் தனது குட்டி ஸ்டோரியை கூறி முடித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

6 hours ago