இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி புறப்பட்ட விமானம், ஒரு ஆண் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் டெல்லி விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானத்தில் 52 வயது பயணி ஒருவருக்கு நடுவானில் நோய்வாய்ப்பட்டது. மேலும், அவருக்கு இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது.
இந்நிலையில், அந்த நபரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காலை 9:40 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…