இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி புறப்பட்ட விமானம், ஒரு ஆண் பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் டெல்லி விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானத்தில் 52 வயது பயணி ஒருவருக்கு நடுவானில் நோய்வாய்ப்பட்டது. மேலும், அவருக்கு இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது.
இந்நிலையில், அந்த நபரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காலை 9:40 மணியளவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று ஜெய்ப்பூர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…