டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது டெல்லி வன்முறை குறித்து பேசியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனில் பைஜால், “நான் பிரதமரை சந்தித்தேன் “என மட்டும் கூறினார். இவர்கள் சந்திப்பின் எதை பற்றி பேசினார்கள் என்பதை பற்றி அவர் கூறவில்லை .
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இருபிரிவினர் இடையே நடந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தால் வன்முறையால் 46பேர் இறந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…