சத்ரபதி சாகு மஹாராஜ் நினைவு நாளையொட்டி, தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் வருத்தத்தை குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜாவை வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.
பாஜக கட்சியால் மேல் சபை எம்பியாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சாகு மகாராஜ் அவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். அதே போல மஹாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டிவிட்டரில் தனது இரங்கல் வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
அவர் டிவிட்டரில் குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜைவை வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், மறுப்பு பதிவிடுகையில்,
‘ தனது டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்தது, உடனே அதை மாற்றகோரி அலுவலகத்தில் தெரிவித்தேன். புகழ்பெற்ற ஆட்சியாளர் சாகு மகாராஜ். அவரை அவமதிக்க வேண்டுமென நினைத்து கூட பார்க்கவில்லை. இருந்தாலும், அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்’ என தேவேந்திர பட்னாவிஸ் பதிவிட்டிருந்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…