சீனா மீது நடத்தப்பட்ட டிஜிட்டல் தாக்குதல் – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.!

Published by
murugan

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம்  15-ம் தேதி நடைபெற்ற இந்திய,சீனவீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம். சீன தரப்பில் ஏற்பட்ட உயிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக சீனா அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. மோதலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக பதட்டம் தணிந்து வருகிறது. சமீபத்தில், சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட், உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த வெர்சுவல் பாஜக பேரணியில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவலைப் பாதுகாக்க சீனாவின் ஆப்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், இது ஒரு டிஜிட்டல் ஸ்டிரைக், இந்தியா அமைதியை விரும்பும் நாடு, யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago