‘வரதட்சணை வேண்டாம்’ – பெண் வீட்டாரிடம் நகைகளை ஒப்படைத்த மணமகன்…!

Published by
லீனா

கேரளாவில் சதீஷ் என்பவர், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணான ஸ்ருதிக்கு அவரது பெற்றோர் கொடுத்த வரதட்சணையை அவர்களிடமே திருப்பி கொடுத்துள்ளார். 

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே வரதட்சணை தான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்களை கட்டி கொடுப்பதில்லாமல், சில சமயங்களில் இந்த வரதட்சணையே அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது.

இன்றைய சமூகத்தில் வரதட்சணை இல்லாத திருமணத்தை பார்ப்பதே அரிதாக இருக்கும் சூழலில் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர் சதீஷ் தனது திருமண நிச்சயத்தின் போது வரதட்சணை வேண்டாம் என பெண் வீட்டாரிடம் கூறியிருந்தார்.

ஆனால், மணமகள் ஸ்ருதி தனது பெற்றோர் கொடுத்த 50 சவரன் தங்க நகைகளை அணிந்தபடி மணமேடையில் ஏறினார். இதனையடுத்து, தனது கொள்கையே வரதட்சணை வாங்கக்கூடாது என்பது தான் என்று கூறி திருமணம் முடிந்ததும், ஸ்ருதி அணிந்திருந்த நகைகளை, சதீஷ் மணமகளின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். சதீஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Published by
லீனா
Tags: #Keraladowry

Recent Posts

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

20 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

5 hours ago