பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!

Published by
Rebekal

மேகாலயா மாநிலத்தில் வயிற்று வலியால் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள் முதல்வரிடம் பாராட்டு வாங்கியுள்ளனர்.

மேகாலயா மாநிலத்தில் கிழக்கு கரோ ஹில்ஸ் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அடிவயிற்றில் அதிக அளவு வலி என 37 வயதான ஜார்ஜ் எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுல்தான் கிட்டத்தட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டு உள்ளது.

ஆகஸ்ட் 3 அன்று அப்பெண் அறுவைசிக்குகிச்சைகள் முடிந்து மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய மருத்துவ கண்காணிப்பாளர் வயிற்றிலிருந்த கட்டி புற்றுநோயா என்பதை கண்டறிய பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். விரைந்து பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் குழுவுக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago