நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இதன்விளைவாக நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் நீட் தேர்வுகள் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியது.இந்நிலையில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக பரவி வரும் செய்திக்கு தேசிய தேர்வு முகமை மறுப்பு தெரிவித்துள்ளது .அடுத்த மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வு தள்ளிவைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய தேர்வு முகமை.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…