டெல்லியில் டி.எஸ் வசீர் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..!

Published by
murugan

தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கே.மோதி நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்  பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்டார்.

இவர் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் குடும்பத்தினர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணையை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

டிஎஸ் வஜீரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த  ​தேசிய மாநாட்டின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சர்தார் டிஎஸ் வசீர் திடீர் மறைவு செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் நாங்கள் ஜம்முவில் ஒன்றாக அமர்ந்திருந்தோம். நான் அவரை கடைசியாக சந்திப்பேன் என்று புரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

5 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

26 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

40 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago