டெல்லியில் 2-வது நாளாக இன்றும் நில அதிர்வு .!

டெல்லியில் நேற்று மாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இந்த நடுக்கம் வடகிழக்கு டெல்லியை மையம் கொண்டிருந்தது.இதனால் மக்கள் பயந்து வெளியே ஓடி வந்தனர். டெல்லி அருகே நொய்டா, காசியாபாத், பரீதாபாத் ஆகிய நகரங்களிலும் நேற்று நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் 2-வது நாளாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025