தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓவைசி கட்சி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாகவும், இந்த சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்கு, உருது பேசும் முஸ்லிம்கள் வாக்கு பிரிந்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…