ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்…!

Published by
லீனா

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓவைசி கட்சி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாகவும், இந்த சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்கு, உருது பேசும் முஸ்லிம்கள் வாக்கு பிரிந்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

6 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

1 hour ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

1 hour ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

4 hours ago