PMModiNDA MeetDelhi [Image-ET]
இந்தியாவின் திறமையை உலகமே உற்று நோக்குகிறது எனக் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று காலை 10:30 மணி அளவில் நாடு முழுவதும் 44 இடங்களில் ரோஸ்கர் மேளா நடைபெற்றது. இந்த விழாவில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இதன்பின் உரையாற்றிய அவர், இந்தியாவின் திறமையை உலகம் கண்காணித்து வருவதாக கூறினார்.
மேலும், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளையும், திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் திறன் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
பிறகு, பணி நியமனம் பெற்றவர்களிடம் உரையாற்றி அவர்களை வாழ்த்தினார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் 10,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 4,30,000 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி,…
சென்னை : விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது…
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி…
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18…
கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி…