Categories: இந்தியா

இந்தியாவின் திறமையை உலகமே உற்று நோக்குகிறது..! பிரதமர் மோடி

Published by
செந்தில்குமார்

இந்தியாவின் திறமையை உலகமே உற்று நோக்குகிறது எனக் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று காலை 10:30 மணி அளவில் நாடு முழுவதும் 44 இடங்களில் ரோஸ்கர் மேளா நடைபெற்றது. இந்த விழாவில் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். இதன்பின் உரையாற்றிய அவர், இந்தியாவின் திறமையை உலகம் கண்காணித்து வருவதாக கூறினார்.

மேலும், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளையும், திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. உலகளாவிய தேவையை பூர்த்தி செய்யும் திறன் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

பிறகு, பணி நியமனம் பெற்றவர்களிடம் உரையாற்றி அவர்களை வாழ்த்தினார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசு துறைகளில் 10,00,000 பேருக்கு வேலை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், 4,30,000 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி,…

10 hours ago

SKவுக்கு துப்பாக்கி…அப்போ தனுஷிற்கு? ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

சென்னை : விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று…

11 hours ago

சென்னையில் 13-ஆம் தேதி வரை மழை இருக்கு! பிரதீப் ஜான் கொடுத்த வானிலை அப்டேட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது…

12 hours ago

விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா! கொண்டு செல்லும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி…

13 hours ago

“திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்”..நயினார் நாகேந்திரன் சாடல்!

சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18…

13 hours ago

“இனிமே டென்ஷன் ஆகாதீங்க” இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி…

14 hours ago