Mansukh Mandaviya [Image Source : Tribune India]
ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுடன் நாளை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆலோசனை
வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்ற பின் அமைச்சர் மன்சுக்கு மாணவியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், அதிக வெப்பம், வெப்ப அலை ஏற்படும் மாநிலங்களுக்கு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக்கு மண்டபியா தெரிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை, ஐஎம்டி, மத்திய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் காணொளியில் ஆலோசிக்க உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க தயாராக இருக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…