‘Fair&Lovely’ – யின் பெயரை மாற்றம் செய்ய முடிவு.! காரணம் என்ன தெரியுமா ?

Published by
Ragi

பெண்களின் அழகை மெருக்கூட்ட பயன்படுத்தி வரும் கிரீமான Fair&Lovely-ல் Fair-ஐ மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (எச். யூ எல்), அதன் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தோல் பராமரிப்பு கிரீமான ‘Fair&Lovely’ என்பதனை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விற்பனை பிராண்டான இந்த “Fair & Lovely” என்ற முக பராமரிப்பு தோல் வெண்மை கிரீமில் இருந்து ‘Fair’ – ஐ கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அதன் புதிய பெயர் மற்றும் அடையாளத்திற்காக ஒரு பிராண்ட் பெயரில் மாற்றங்களை ஏற்படுத்த கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திருத்தப்பட்ட பெயருடன் கூடிய பேக் அடுத்த சில மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்றும் வியாழக்கிழமை அளித்த அறிக்கையில் எச். யூ. எல் நிறுவன தலைவரான சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

8 minutes ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago