மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரஸ்வதி பணிசால் என்ற 40 வயது பெண்மணி ஒருவர் ரயில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
ஏசி கோச்சில் சென்ற இவர், ரயில் பெங்களூர் நெருங்கியதும், மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்பொழுது கால் தடுமாறி, அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.
இது தொடர்பாக ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் சிகிச்சை கொடுத்தனர். மேல் சிகிசைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் உயிர்இழந்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…