மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரஸ்வதி பணிசால் என்ற 40 வயது பெண்மணி ஒருவர் ரயில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
ஏசி கோச்சில் சென்ற இவர், ரயில் பெங்களூர் நெருங்கியதும், மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்பொழுது கால் தடுமாறி, அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.
இது தொடர்பாக ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் சிகிச்சை கொடுத்தனர். மேல் சிகிசைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் உயிர்இழந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…