Categories: இந்தியா

பிரபல மூத்த பத்திரிகையாளர் ஹர்பால்சிங் பேடி காலமானார்..!

Published by
அகில் R

ஹர்பால்சிங் பேடி: பிரபல மூத்த விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஹர்பால் சிங் பேடி டெல்லியில் காலமானார்.

விளையாட்டு பத்திரிகை துறையில் பிரபலமாய் இருந்த மூத்த பத்திரிகையாளரான ஹர்பால்சிங் பேடி அவரது 72 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட நாட்களாகவே உடல்நல கோளாறால் அவதி பட்டு வந்த நிலையில், இன்று டெல்லியில் காலமானார். இவரது இழப்பு பத்திரிகை துறையில் ஒரு

இந்திய விளையாட்டு பத்திரிகை துறையில் ஒரு உயர்ந்த நபரான பேடி 4 தலைமுறை மேலாக தனது வாழ்க்கையைப் பத்திரிகை துறைக்கே அர்பணித்துள்ளார். அவர் யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியாவுக்காக (UNI) எட்டு ஒலிம்பிக் விளையாட்டுகள், பல ஆசிய விளையாட்டுகள், கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் ஹாக்கி உலகக் கோப்பை உட்பட பல விளையாட்டுகளை தொகுத்துள்ளார்.

அதன்பின் 2012 ம் ஆண்டு தேசிய ஒலிம்பிக் குழுவின் பத்திரிகை இணைப்பாளராகவும் பணியாற்றினார். பல இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். பேடியின் விளையாட்டின் மீதான ஆர்வம் அவரை அனைத்து விளையாட்டிலும் கூர்ந்து கவனிக்க வைத்தது. மேலும், இந்திய ஹாக்கி அணியின் தீவிர ரசிகராகவும் இருந்தார்.

தற்போது, அவரது மறைவைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையினர், பத்திரிகை துறையினர் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

8 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

9 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

10 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago