மத்திய அரசானது அணைத்து பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் படி அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை எடுத்து வருகிறது.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் டோல்கேட்டிற்கு புதிய டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஃபாஸ்ட்டேக் எனப்படும் முறையை கொண்டுவந்துள்ளது.
ஓட்டுனர்கள் இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு மொபைல் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வது போல, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், டோல்கேட் செல்லும் போது காத்திருக்க வேண்டியதில்லை இந்த கார்டை காண்பித்தால் போதும் ஒரு நொடியில் அங்கிருந்து சென்றுவிடலாம். என கூறப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட்டேக்கிற்கு இணையம் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…