ஒரிசா மாநிலத்தில் உள்ள புஜாரிகுடா கிராமத்தில் சாகரம் லோஹர் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவரது மனைவி சனாமதி ஆவார்.இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சாகரம் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.அப்போது போகும் வழியில் உள்ள மது கடையை பார்த்தவுடன் மதுவை குடிக்கும் எண்ணம் வந்துள்ளது.
உடனே அவர் தன் மனைவியிடம் இதை கூறியுள்ளார்.அதற்கு அவர் அவ்வாறு செய்ய கூடாது என மறுத்துள்ளார்.உடனே ஆத்திரம் அடைந்த சாகரம் அருகில் இருந்த இரண்டு நபரிடம் குழந்தையை 1000-த்திற்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார்.
இதை மறுத்த மனைவியை அவர் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அவரின் மனைவி சனாமதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.
மேலும் பெற்ற குழந்தையை குடிப்பதற்காக விலை பேசி விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…