கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா நோய்க்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்தோ அல்லது கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைத்து நெறிமுறைகளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பக்கவிளைவும் சோர்வும் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தற்போது கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…