கொரோனா மையத்தில் கணவர் எனக் கூறி காதலனை தன்னுடன் தங்க வைத்த பெண் கான்ஸ்டபிள்.!

Published by
murugan

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள  ஒரு காவலருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கொரோனா சிகிக்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், சில போலீசார் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,  அந்த காவல் நிலையத்தை சார்ந்த பெண் கான்ஸ்டபிள்  தன் கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து, அவர் கொடுத்த தகவல் பெயரில் தபால் துறையில் வேலை செய்து வந்த ஒருவரை அழைத்து அந்த பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தினர்.

பஜாஜ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில், தன் கணவருக்கு கொரோனா என கூறி மருத்துவ ஊழியர்கள் அழைத்து சென்று பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறினார்.

பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கான்ஸ்டபிளுக்கு  திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதனால், இவரும் வெவ்வேறு கொரோனா  முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு ஒன்றில் நிகழ்ச்சி பெண் கான்ஸ்டபிளுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர். பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago