பஞ்சாப் மாநிலத்தில் கைரோன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிரிஜ் லால் 53 வயதான இவருக்கு ஒரு மகன், இரண்டு மருமகள்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் என ஐந்து ஒரே குடும்பத்தில் வசித்து வந்தார்கள், இந்த நிலையில் இந்த ககுடும்பத்திலுள்ள ஐந்து பேர்ரை அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கவத்துறையினர் சோதனை செய்த போது வீட்டில் சடலமாக கிடந்த இந்த ஐந்து பேரையும் மிகக் கூர்மையான ஆயுதத்தால், அவர்களது கழுத்து அறுக்கப்பட்டிருகிறது என்று தெரிவித்துள்ளனர், மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…