இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அத்தாரி வாகா எல்லையில், கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் கொடி இறக்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.
இன்று 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வழக்கம் போல பல இடங்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டு குடியரசு தினத்தை மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி அத்தாரி வாகா எல்லையில் தற்பொழுது நடைபெற்று உள்ளது.
இந்த நிகழ்வு இரு நாட்டின் கொடிகளையும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பதாக கொடிகளில் இருந்து கீழே இறக்கும் நிகழ்வாகும். தற்பொழுது நடைபெற்ற இந்த நிகழ்வில் இரு நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றுள்ளதுடன், ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். சூரியன் மறைவதற்கு முன்பதாக நடத்தப்பட்ட இந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது நாட்டு கொடிகளை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…