Former PM Manmohan singh - Prime Minister Modi [File Image]
இன்று நமது நாட்டில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடபட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று 10வது வது முறையாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்கள் மத்தியில் 89 நிமிடங்கள் உரையாற்றினார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது 21வது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு வகித்து அதன் பின்னர் 2019ஆம் தேர்தலிலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து 22வது முறையும் நரேந்திர மோடி பிரதமர் ஆனார்.
இந்தாண்டு 10வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்ததன் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாதனையை சமன் செய்துள்ளார். மன்மோகன் சிங் 2004 முதல் 2013 வரையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக பொறுப்பில் இருந்து செங்கோட்டையில் 10 முறை தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…