இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன.
அமேசானில், வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. எனவும் கிராமபுறங்களில் தற்போது 40 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆடை, அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாகவும், தங்கள் நிறுவன பொருட்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்றவர்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…