இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன.
அமேசானில், வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. எனவும் கிராமபுறங்களில் தற்போது 40 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆடை, அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாகவும், தங்கள் நிறுவன பொருட்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்றவர்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…