ஆன்லைன் தளங்களில் அமோக விற்பனை! கல்லா கட்டிவரும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான்!

Published by
மணிகண்டன்

இம்மாதம் முழுக்க ஆயுத பூஜை, நவராத்திரி, விஜய தசமி, தீபாவளி என பண்டிகை நிரம்பியுள்ளதால் அதற்காக செல்போன், எலெக்ட்ரானிக் பொருட்கள், வீடு உபயோக பொருட்கள், ஆடை, அலங்கார பொருட்கள் என விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஆஃபர்களை அள்ளிவிட்டுள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் மற்ற நாட்களை விட இந்த வாரம் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளன.
அமேசானில்,  வீட்டு உபயோக பொருட்கள் வழக்கத்தைவிட 10 மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. எனவும் கிராமபுறங்களில் தற்போது 40 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆடை, அலங்கார பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாகவும்,  தங்கள் நிறுவன பொருட்களை ப்ளிப்கார்ட் நிறுவனம் மூலம் விற்றவர்கள்  50 சதவீதம் அதிகரித்துள்ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

31 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago