நாட்டின் வட கடைசியில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் இருக்கும் கடுமையான குளிரால் குளிர் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் உறைந்து விடுவதாகவும் அதை உடைத்தால் உடையவில்லை என்று அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் உயரத்தில் இருக்கும் சியாச்சின் மலைத்தொடரில் முகம் அமைத்துள்ள ராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது. அதில், பாக்கெட்டில் இருக்கும் பழச்சாறு உறைந்து செங்கல் போன்று காட்சி அளிக்கிறது அதனை சுத்தியல் மூலம் அடிக்க முயற்சித்தும் அது எளிதில் உடையவில்லை. இதே போல், காய்கறிகள் ,பழங்கள் அனைத்தும் உடையாமல் இருப்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
இந்த பகுதியில் குளிரானது மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…