மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் கடந்த சில மாதங்களாக, ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விளையும் வீழ்ச்சி அடைந்தது.
இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக, சமையல் எரிவாயுவின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சமையல் எரிவாயுவின் விலை ரூ.11.50 காசுகள் உயர்ந்தது. இதனையடுத்து, தற்போது ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…