மக்களின் கவனத்திற்கு! மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு!

Published by
லீனா

மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு.

கொரோனா வைரஸின் தீவிர பரவலால் கடந்த சில மாதங்களாக, ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விளையும் வீழ்ச்சி அடைந்தது.

இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக, சமையல் எரிவாயுவின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சமையல் எரிவாயுவின் விலை ரூ.11.50 காசுகள் உயர்ந்தது. இதனையடுத்து, தற்போது ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

56 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago