வரலாற்றில் முதன் முறையாக தை திங்கள் முதல் நாள் உச்சநீதிமன்றம் விடுமுறை!

Published by
Rebekal

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தை திங்கள் முதல் நாளான தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பண்டிகைக்கும் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் தமிழர்களால் கொண்டாடப்படும் தை திங்கள் முதல் நாளாம் பொங்கல் தினத்திற்கு தேசிய அங்கீகாரம் கொடுக்கப்பட்ட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்ததுடன், தமிழர்களின் ஆசைகளில் ஒன்றாகவும் அது உள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு வருகின்ற 2021 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர். பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை கொடுப்பது இதுவே முதன் முறை எனவும் கூறப்படுகிறது. விடுமுறை கொடுத்தது போல பொங்கல் தினத்தை தேசிய அளவில் அங்கீகரித்து, தேசிய அளவிலான பண்டிகை என அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தமிழர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

14 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago