கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ் அமோன்கர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறையில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தான் பாஜகவை சேர்ந்த சுரேஷ் அவர்கள். இவர் 1999 முதல் 2002ஆம் ஆண்டு வரை பாஜக கட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரானா வைரஸ் யாரையும் விட்டுவைப்பதில்லை.
இவருக்கும் அந்த கொரானா வைரஸ் தாக்கம் கடந்த ஜூன் 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ் அமோன்கர் தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சவந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…