புதுச்சேரில் முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ஆதரவாளர்களுடன், ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரேஸிலிருந்து விலகி, ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் லட்சுமி நாராயணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது. தங்கள்து கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவரது அரசியல் வளர்ச்சி மெம்மேலும் உயர வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…