முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்தார்..!

Published by
செந்தில்குமார்

முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வருமான ராமச்சந்திர பிரசாத் சிங், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

கடந்த ஆண்டு ஆர்சிபி சிங், சொத்து சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கட்சி பதில் கேட்டதையடுத்து, ஜேடியூவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இதனையடுத்து பேசிய ஆர்சிபி சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு ‘சி’ (C)யில் தொடங்கும் வார்த்தைகள் பிடிக்கும். ‘நாற்காலி’ (Chair) என்ற வார்த்தையும் ‘சி’ யில் தொடங்குகிறது, தற்போது நாற்காலியில் அமருவதற்காக (ஆட்சி அமைப்பதற்காக) அனைத்தையும் செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆர்சிபி சிங் ராஜினாமா செய்ததை விமர்சித்ததோடு கட்சி அவருக்குப் பொறுப்பான பதவிகளை வழங்கிய போதிலும் அவர் குழப்பம் செய்ததாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

58 minutes ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

1 hour ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

3 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

4 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

5 hours ago

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…

6 hours ago