தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஹௌசிங் போர்டு தெருவை சேர்ந்தவர், ருக்மணி. இவர், அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விக்ரம் (5) மற்றும் ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை அன்று, ருக்மணி விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் ரித்திக் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டில் இருந்த மர மேஜை, எதிர்பாராதவிதமாக ரோஷன் மீது விழுந்தது.
இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து மேஜைக்கு கீழ் இருந்த ரோஷனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அவரை மீது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…