மேஜை விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு..!

Published by
Surya

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஹௌசிங் போர்டு தெருவை சேர்ந்தவர், ருக்மணி. இவர், அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விக்ரம் (5) மற்றும் ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை அன்று, ருக்மணி விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் ரித்திக் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டில் இருந்த மர மேஜை, எதிர்பாராதவிதமாக ரோஷன் மீது விழுந்தது.

இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து மேஜைக்கு கீழ் இருந்த ரோஷனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அவரை மீது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

33 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

59 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago