2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ். டி அமல்படுத்தப்பட்டது. அமலுக்கு வந்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்து உள்ளது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி (சரக்கு மற்றும் சேவை வரியை) மத்திய வருவாய்த்துறை நேற்று வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் ரூ .99 ஆயிரத்து 939 கோடி வசூலானது.ஆனால் கடந்த மே மாதம் மட்டும் ரூ. 1 லட்சத்து 289 கோடி ஜி.எஸ். டி வசூலானது.கடந்த மே மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி வரியை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் வசூலான ஜி.எஸ். டி வரி சுமார் ரூ.350 கோடி குறைந்து உள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…