அனில் அம்பானியின் சொத்துக்கள் திவாலாகும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அனில் அம்பானி நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகமாகிக்கொண்டே போகிறதாம்.
ஆதலால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான, க்ளோபல் க்ளவுட் எக்ஸ்சேஞ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைமையில் உள்ளதால், திவால் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் திவாலாகும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் 350 மில்லியன் டாலர் கடன் பாக்கி வைத்துள்ளதாம்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…