சென்னையைச் சேர்ந்த சட்ட உரிமைகள் பேரவை ஒரு ராட்சத மணியை அளித்துள்ளது. இந்த மணியானது கடந்த செப்டம்பர் – 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற ஒரு ராம் ரத யாத்திரை நேற்று அயோத்தியை சென்று அடைந்தது.
613 கிலோ எடை கொண்ட இந்த மணியானது 4 அடி உயரம் உள்ளது. இந்த பெரிய மணியில் ‘’ஜெய் ஸ்ரீ ராம்‘’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மணி ஒலிக்கும் போது, நகரத்தின் 10 கி.மீ சுற்றளவில் ஒலி கேட்கப்படும். மேலும், மணி ஒலிக்கும்பொழுது ‘ஓம்’ என எதிரொலிக்கும் படி விஷேசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மாநிலங்களில் 4,500 கி.மீ தூரத்தில் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை ராம் ரத்தை ஓட்டிச் சென்ற ராஜ் லக்ஷ்மி மாதா வெண்கலத்தால் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் அனுமன் சிலைகளையும் எடுத்துச் சென்றார்.
இதனை, ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா, மஹந்த் தினேந்திர தாஸ் மற்றும் விம்லேந்திர மிஸ்ரா ஆகியோரின் முன்னிலையில் ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயிடம் நேற்று மணி மற்றும் சிலைகள் வழங்கப்பட்டது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…