கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் தொலைபேசியை வாங்கியபோது, அதில் இருந்த விடியோவை பார்த்து தனது தாயிடம் கூறினார்.
கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களா என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, தனது தந்தையின் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கினார். அப்பொழுது அந்த போனின் கேலரியில் இருக்கும் புகைப்படம், விடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில், அவரின் தந்தை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்துள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது தாயாரிடம் கூறினார். அதன்பின் அந்த பெண்ணின் வீட்டில் சண்டை நடக்க, அந்த பெண்ணின் தாயார் அப்பகுதி போலீசாரிடம் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். தனது மனைவி பிரிந்த செல்ல முற்பட்ட போது அந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விருப்பம் தெரிவித்தார். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 2 மகள்கள் உள்ளது. அதில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது..
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…