கடவுளே முதல்வரானாலும் 100% அரசு வேலைவாய்ப்பு சாத்தியம் அல்ல என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சனிக்கிழமையன்று கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் வலை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர், அனைவருக்கும் 100% அரசாங்க வேலைகள் வழங்குவது என்பது இயலாத காரியம் என்றும், நாளை காலை கடவுளே முதலமைச்சராக ஆனாலும், அது சாத்தியமில்லை என்று முதல்வர் சாவந்த் கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…