கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான் .இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார்.அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்.
இதனால் முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தனர். விசாரணையில் மன்சூர் கான் 2500 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.இதை அடுத்து முகமது துபாய்க்கு சென்றுவிட்டார்.
முகமது எதிராக கர்நாடக போலீசாரும் , அமலாக்கப்பிரிவினரும் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் கானிடம் லஞ்சம் வாங்கியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் துபாயில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த முகமது மன்சூர் கான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…