கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவை கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..!
மேலும், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர் கொச்சியில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…