கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஹிமாச்சல் ஆளுநர்…!

Published by
லீனா

ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர்.

அந்த வகையில்,  ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago