ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர்.
அந்த வகையில், ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…