மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ” சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம் கூறினோம்.
ஆட்சியமைக்க இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என கேட்டோம். அதற்கு ஆளுநர் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். ஆளுநர் ஆட்சியமைக்க வைத்த கோரிக்கையை மறுக்கவில்லை , ஆனால் அவகாசம் கொடுக்க தான் மறுத்து விட்டார் என கூறினார்.
மேலும் ஆட்சியமைக்க தொடர்ந்து சிவசேனா முயற்சி செய்யும் என கூறினார். இதை தொடர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் தொடந்து பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கூறினார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…