ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?கோப்ரி தொகுதியில் போட்டியிட்ட மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.
சிவசேனாவுக்கு அவகாசம் வழங்க ஆளுநர் மறுப்பு..!மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் " சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம் கூறினோம்.